Monday, June 29, 2009

நான்...நாமானபோது












நான்...நாமானபோது





இருந்தேன்...


இருப்பேன்...


இறப்பேன்...என வாழ்ந்த நான்



வாழ்ந்தேன்...


போராடினேன்...


போராடிக்கொண்டுஇருக்கிறேன்...என வாழ்கிறேன்



வாழ்க்கை...இல் அனுபவம் சிலவரலாம்
அனுபவபட்டு...பட்டே...வாழக்கூடாது...!



நான்... வாழனும்....


சந்தோஸமாக...


நிம்மதியாக...


அமைதியாக...


உழைப்பாளியாக...


அறிவாளியாக... ம்....ம்....ம்....!


மொத்ததில்


உன்னைப்போல... மனிதனாக


இது கனவல்ல....


நான்... வாழப்போகும்... வாழ்க்கை

வாரேன்....உணர்வு

Friday, June 26, 2009

சில...உறவுகள்.....? பல...உணர்வுகள்.....!





24-05-09...

கோர்ட்டில்...

நெல்லை நீதிமன்ற்த்தில்...பார்த்த..
உறவுகள் சில..


தாய்..கைதியாய் வந்தாள்...

கண்களில் ஏதோ ஒரு ஏக்கம்...

கூனிகுறுகி நின்று சென்றது

கஷ்டமாய் இருந்த்து...


பெண்போலீஸ்....அந்தத் தாயைக் கூட்டி வந்தள்ள

அந்தப் பெண் போலீஸ் கண்களில் ...

பிக்னிக் ஸ்பாட் வந்தது போல..
விளையாட்டு தனம்
வேர்கடல,முருக்கு சாப்பிட்டு பாவம் அந்த அம்மா
இன்பம் துன்பம் 6கைகளில் 2பெண் போலிஸ் 1அம்மா
( அந்த அம்மா தவறு செய்திருக்கலாம்..... ஆனால் அந்த தவறு...
உணர்வுடன்...இருந்திருக்கலாம்)
அம்மா மகனிடம்.....
உறவோட அடிப்படை பாசம்னு தெரிஞ்சா... என்ணை சாப்பிட்டியானு கேட்டுருப்ப.....!
பெட்டி கேஸ் முதல்...... கஞ்ஜா,கடத்தல்,கொலை,விபச்சாரம்,சொத்துதகராறு,,
அப்ப்பப்பா என்னடா இது வாழ்க்கை
மீண்டும் வருவேன்....உங்கள் உனர்வை உசுப்பேற்ற...

Tuesday, June 23, 2009

தனிமையின்...தருணம்...


தனிமையின் உணர்வு...


தனிமை எப்போது தேவைப்படும்?

மனசந்தோஷத்தில் (காதல்)

மன அழுத்தத்தில் (துக்கம் )

மன அமைதிக்காக ( தியானம்)
தனிமையாய்.... இருப்பதும் ரொம்பகஷ்டம்...தவறும் கூட
கடந்த...சில தினத்தில்

சின்ன வயசு ஒரு பையன் விட்டில் சில பிரச்சனை காரணமாக கடையில் இருந்து வந்துள்ளான் ( தனியாக)சிலப் பணப் பிரச்னையா,மனப் பிரச்னையா , குடும்பப் பிரச்னையா காதல் பிரச்னையா, கடன் பிரச்னையா ...எது காரணம்னு தெரியல..ஏன்னா நாம கடவுள் இல்லைலா?

இல்லாட்டி மனுஷனைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சில நேரத்துல நாம மனுஷனா இருக்கிறதில்ல...

திங்கட்கிழமை 22
அதிகாலை..
மூணு மணிக்கு...
பத்து ரூபா கயிறு அவனோட உயிரின் விலை..
தனிமையா இருங்க..தப்பில்ல..
வாழ்றதுக்கு யோசிங்க...
அத்தன ப்ரச்னைகளையும் தாண்டி
வந்தவன் தான் நான்...

திரும்பி பார்த்தா பெருமையாயிருக்கு...
என்ன நினைச்சி..( அந்தப் பையனோட என்னை ஒப்பிட்டுப் பாக்குறப்ப)

வாழணும்...தப்பா முடிவெடுக்கிற முன்னால யோசிக்கணும்.

எதுக்காண்டி நாம உயிரைத் தொலைக்கணும்? காசுப் பெறாத சிலப் ப்ரச்னைக்காகவா? நம்ம அம்மா அப்பா நம்மள எப்படி பாத்துருப்பாங்க? நாம குழந்தைகளை எப்படி பாக்கணும்னு ஆசைப்பட்டிருப்போம்...எத்தன நாள் ராத்திரி பகலா வேலை ..கத்துருப்போம்.. யோசிசுருக்கலாம்லா?

வாழணும்னு ஆசைப்படு..வலியே தெரியாது..(ஆனந்த தாண்டவத்தில் சுஜாதா வசனம்)

மீண்டும் என் வாணியிடம் மீண்டு வந்து எழுதுகிறேன்...

Monday, June 22, 2009

நானும்...என் நிழலும்


நானும்...என் நிழலும்

அப்பா......

அப்ப்பபா.......

பணம் இருந்தால்....உன்னை உனக்கு தெரியாது!

பணம் இல்லை....என்றால்உன்னை யர்ருக்கும் தெரியாது...(இந்தப் பழமொழி எல்லாருக்கும் தெரியும்ங்கிறது எனக்குத் தெரியும்..ஆனா அனுபவிச்சவங்க ரொம்ப குறைய..)

இது ஆரம்பம் தான்..முடிவல்ல..

இன்னும் கூச்சறிக்கும் உணர்வுகள்..

வரும் வரும்..

பூ மனம்..

வணக்கம்....

சொன்னா
வ்ந்துடான்யா...வந்துடான்யா...

சொல்றது கேட்குது சரி சரி உணர்வுகளுடன் ...





கடல்ல...கப்பல்தான் அழகு
அத..விட நம் குழந்தைகள் விட்ற காகித கப்பல் அழகுனு பெத்தவங்கலுக்குத் தான் தெரியும்.

நாமல்லாம் ஊட்டிக்கு போயிருப்போம்..(என் நிழல் ( வாணி )போனதில்ல..அது வேற விஷயம்..)

பூந்தோட்டத்துக்கும் போயிருபோம்... பாத்து பாத்து ரசிப்போம்
அதே நம்ம விட்ல ஒரு தொட்டில ஒரு மல்லிபூ பூக்கும் போது உண்ர்வோடு கலந்த சந்தோசம் வரும் பாருன்க அப்ப்பப்பப்பா.......


மனசு இருக்குல்லா அதுவே ஒரு பெரிய கடல் எவ்வளவு சந்தோசமும் தான்கும்
ஆனா சில... இழப்புகளை தான்காது



1.அப்பா 2.எனது ஜனனியை