Monday, June 22, 2009

பூ மனம்..

வணக்கம்....

சொன்னா
வ்ந்துடான்யா...வந்துடான்யா...

சொல்றது கேட்குது சரி சரி உணர்வுகளுடன் ...





கடல்ல...கப்பல்தான் அழகு
அத..விட நம் குழந்தைகள் விட்ற காகித கப்பல் அழகுனு பெத்தவங்கலுக்குத் தான் தெரியும்.

நாமல்லாம் ஊட்டிக்கு போயிருப்போம்..(என் நிழல் ( வாணி )போனதில்ல..அது வேற விஷயம்..)

பூந்தோட்டத்துக்கும் போயிருபோம்... பாத்து பாத்து ரசிப்போம்
அதே நம்ம விட்ல ஒரு தொட்டில ஒரு மல்லிபூ பூக்கும் போது உண்ர்வோடு கலந்த சந்தோசம் வரும் பாருன்க அப்ப்பப்பப்பா.......


மனசு இருக்குல்லா அதுவே ஒரு பெரிய கடல் எவ்வளவு சந்தோசமும் தான்கும்
ஆனா சில... இழப்புகளை தான்காது



1.அப்பா 2.எனது ஜனனியை

3 comments:

தமிழினிமை... said...

vanakkam...varuha,varuha...vaazhthukkal.poo manam mudivadaindhadha illaya? alladhu technical errora? eppadi yiruppinum pani sirakka vaazhthukkal

தமிழினிமை... said...

DHAMAYANDHIDHAAN IDHAYUM EZHUDHUHIRAARHALO?

ok da said...

தமிழினி..

நான் குழந்தை......

ன்நன்றி ஏற்புதலுக்கு..

ம்ம்ஹூம்..மன்சு தொடுறப்ப தொடரும்..

Post a Comment