Wednesday, July 1, 2009

ஞாபகங்கள்...நட்பும் நானும்..



நட்பும்...நானும்...

ஆட்டோகிராப் படம் வருவதற்குமுன்....

பாடல் என்னை கவர்ந்தன...

.குறிப்பாக...ஒவ்வொருப்பூக்களுமே பாடல்

தன்னம்பிக்கை தரும் பாடல்

பா.விஜயை .ரொம்பபிடிக்கும் போன் மூலம்
தொடர்பு கொண்டு பேசினோம்...

அவரும் பேசினார்

எப்படிபோன நட்பு...

வித்தக கவிஞர் விருது வழங்கும் விழாவிற்கு போனேன்
அங்குதான் நானும் அவரும் பார்தோம்....
பலமுறை போனில் நலம் , பாடல் பற்றி பேசினோம்

நம்பிக்கையுடன்... என்ற புத்தகத்தில்
நிறைய பிடிக்கும் சில வரிகள்
மகிழ்ச்சியானவனைப் போல்
நடித்து நடித்தே...
உண்மையில் ஒருநாள்... நீ...
மகிழ்ச்சியோடு இருக்க
ஆரம்பிப்பாய்...!

இது போன்ற அருமையான கவிதைகள் நிறைய...
எப்போது அவருடைய படம் ( gnapagangal) ஞாபகங்கள்
வெற்றி பெற உங்கள் அன்பான வாழ்த்துகளுடன்... நானும்
உணர்வு...






No comments:

Post a Comment